அந்தக்காலத்தில் பரவர் சமுதாயத்தில் கல்யாண வீடுகளில் பாடப்படும் பாடல் இது:
நல்ல விருந்திது நல்ல விருந்திது
நாம் புசித்துக் களிப்போம்
வீவெல்லால் வீவெல்லால் வீவெல்லால் ஓ
வீவெல்லால் வீவெல்லால் வீவெல்லால் ஓ
வீவெல்லால் வீவெல்லால் வீவெல்லால் ஓ
வீவெல்லால் கம்பெனி.